#கலை கலாசார மேம்பட்டு உபகரணங்கள் கையளிப்பு.
..........................................
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மன்றங்களின் கலை நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உபகரணங்கள் கடந்த புதன்கிழமை சுதந்திர தினத்தன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இதற்கமைய எமது பாடசாலையில் பதிவு செய்யப்பட்ட மின்ஹாஜ் கலை மன்றத்திற்காக கடந்த வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட PSDG நிதியில் கலை கலாசார மேம்பாட்டு ,ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அதிதிகள்:
பிரதேச செயலாளர் : AC. Ahamed Afkar
கணக்காளர் : FM. Farhan
உதவி திட்டமிடல் பணிப்பாளர் : M. Joufar
மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் : AL. Thoufeek
கலாச்சார உத்தியோகத்தர் - MS. ஜௌபர் ஆகியோர் கலந்து கொண்டனர்






